Tuesday, February 10, 2009

புது கவிதைகள்

தொட்டியில் விழாமல்
தொட்டியில் விழுந்த
மழலைகள் !
அரும்பிய இடம் தெரியாமல்
உதிர்ந்து விட்ட
உதிரிபூக்கள்
சாதிமத பேதமற்ற
சமுதாயத்தின் வாரிசுகள்
பெற்றோர்கள் என்ற மரபு இல்லா

புதுகவிதைகள் இந்த அனாதைக் குழந்தைகள்

No comments:

Post a Comment